- ராம்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு யோசனைகள் உள்ளன. எதிர்வரும் காலப்பகுதியில் அவை ஆராயப்படவுள்ளன. எவ்வாறாயினும் பாராளுமன்றமே இறுதி தீர்வை எடுக்கும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
களுத்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித சேனாரட்னவிடத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM