ஸ்ரீலங்கா பதிலாக சிங்கள வரவேண்டும் : ஐ.சி.ம.மு

Published By: Robert

28 Jan, 2016 | 05:06 PM
image

(எஸ்.ரவிசான்)

எமது நாட்டின் பெருபான்மை சமூகமான சிங்கள இனத்தை அடிமைப்படுத்தி இனவாத குழுக்கள் உட்பட புலம்பெயர் தமிழ் மக்களின் தேவைக்கு ஏற்ப நாட்டை பிளவுப்படுத்த நினைக்கும் இந்த அரசின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு வெகுவிரைவில் முடிவு கட்டுவோம் என பொதுபல சேனா அமைப்பு உள்ளிட்ட ஒன்றினைந்த கூட்டு கட்சியான ஐக்கிய சிங்கள மக்கள் முன்னணி தெரிவித்தது.

இந்நாட்டில் பௌத்த தர்மம் உட்பட எமது இராணுவ வீரர்களை பாதுகாக்க நாம் முற்படும்போது அரசானது தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோத முறையில் எம்மை அடக்க முயற்சிக்கின்றது என ஐ.சி.ம. முன்னணியின் செயலாளர் நாத் அமரகோன் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41