சட்டவிரோதமான முறையில் வவுணதீவிலிருந்து காத்தான்குடிக்கு அனுமதிப்பத்திரமின்றி மாடுகளைக் கடத்திய இருவரை மட்டக்களப்பு மாவட்ட ஊழல் மற்றும் சோசடி ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக ஊழல் மோசடி பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமன் யட்டவரவின் பணிப்பின் பேரில் ஊழல் மோசடி ஒழிப்புப் பிரிவு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ரணதுங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் கொக்கட்டிச்சோலை சந்தியில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட டிமோ பட்டா லொறியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி கடத்திவரப்பட்ட 5 மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட மாடுகள் மற்றும் லொறி என்பன கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் விரைவில் களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM