மாடு கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது 

Published By: Priyatharshan

01 Oct, 2017 | 01:59 PM
image

சட்டவிரோதமான முறையில் வவுணதீவிலிருந்து காத்தான்குடிக்கு அனுமதிப்பத்திரமின்றி மாடுகளைக் கடத்திய இருவரை மட்டக்களப்பு மாவட்ட ஊழல் மற்றும் சோசடி ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக ஊழல் மோசடி பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமன் யட்டவரவின் பணிப்பின் பேரில் ஊழல் மோசடி ஒழிப்புப் பிரிவு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ரணதுங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் கொக்கட்டிச்சோலை சந்தியில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட டிமோ பட்டா லொறியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி கடத்திவரப்பட்ட 5 மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட மாடுகள் மற்றும் லொறி என்பன கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் விரைவில் களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27