பம்புக்குளிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்த வேலைகளை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை மு.ப.11.00 மணி முதல் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணி வரையிலான 16 மணிநேர நீர்வெட்டு நீர்கொழும்பு மாநகர சபைப்பகுதியில் அமுல் செய்யப்படவுள்ளது.
இதற்கமைய தூவபிடிபன பகுதி, கட்டுநாயக்க விமானப் படைத்தளம், கட்டுநாயக்க ஏற்றுமதி முதலீட்டு வலயம், கட்டுநாயக்க விமான நிலையம் ஆகிய பகுதிகளில் இந்நீர்வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM