தடவிக் கொடுக்கச்சென்ற ரக்பி வீரரின் கையை சிங்கம் பதம் பார்த்த சம்பவம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
வெல்ஷ் ரக்பி அணி வீரர் ஸ்கொட் போல்ட்வின். சர்வதேச ரக்பி தொடரொன்றுக்காக ஸ்கோட் தென்னாபிரிக்கா சென்றிருந்தார்.
அங்கே, அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகாமையில் சிங்கங்கள் சில பாதுகாப்பாக வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன. அவற்றைப் பார்க்க ஸ்கொட்டும் அவரது அணி வீரர்களும் சென்றிருந்தனர்.
அங்கே, சிங்கங்களின் உடல்மொழியைத் தவறாகப் புரிந்துகொண்ட ஸ்கொட், சிங்கத்தை நாயைப் போலத் தடவிக்கொடுக்க முயன்றார்.
அப்போது, எதிர்பாராத விதமாக சிங்கம் ஸ்கொட்டின் கையைக் கௌவிக் கொண்டது. பயத்தில் பதறிப்போன அவர் உடனடியாகக் கையை இழுத்தார். அப்போது சக வீரர்களும் பதறிப்போய் உரக்கச் சத்தம் போட்டனர்.
இந்தச் சத்தத்தாலோ என்னவோ, ‘பாவம், பிழைத்துப் போ’ என்பது போல சிங்கம் கையை விட்டுவிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM