எடுத்துச் சென்ற படகுகளில் ஒன்று மூழ்கியதால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி

Published By: Devika

30 Sep, 2017 | 03:27 PM
image

இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த படகுகள் சிலவற்றை மீட்டுச் சென்ற தமிழக மீனவர்கள், வழியில் ஒரு படகு மூழ்கியதால் அதிர்ச்சியடைந்தனர்.

இலங்கை கடற்படையால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் படகுகளை மீட்டுச் செல்ல தமிழக மீனவர் குழுவொன்று வந்திருந்தது.

மொத்தமுள்ள படகுகளில் 38 படகுகளை மட்டுமே மீட்க முடிவுசெய்திருந்த அந்தக் குழு, முதற்கட்டமாக ஏழு படகுகளை இன்று காலை ஏழு மணியளவில் காரைநகரில் இருந்து எடுத்துச் சென்றது.

இராமேஸ்வரம் புறப்பட்டு வந்துகொண்டிருக்கும்போது கடுங்காற்று வீசியதாலும், கடல் சீற்றம் காரணமாகவும் ஒரு படகு கடலில் மூழ்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் எஞ்சிய 6 படகுகளுடன் இராமேஸ்வரம் சென்று சேர்ந்தது.

இதேவேளை, ஊர்காவல்துறையில் உள்ள மேலும் 2  படகுகளை மீட்க  மற்றொரு மீனவர் குழு இன்று இலங்கை வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52