உரிய அனுமதி இன்று கட்டப்பட்டுள்ள பல கட்டடங்களால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதைத் தடுப்பதற்காக புதிய சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் நீதிக்கான அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமந்த விதானகே, சட்டவிரோத கட்டடங்களைத் தடுப்பதற்கு சுற்றுச் சூழல் ஆய்வுச் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான ஒரு சட்டம் இயற்றப்படுவதன் மூலமே சட்ட விரோதமான கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அதன் மூலம் இலங்கையின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM