இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தனது பயணப்பையினுள் மறைத்து சட்டவிரோதமாக தங்கம் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பிரஜை ஒருவரை கட்டு நாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் இந்தியாவைச் சேர்ந்த 21 வயதுடையவராவார்.
குறித்த நபரிடமிருந்து 2,286,270 ரூபா பெறுமதியான 435.39 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட தங்கத்தை அரசுடமையாக்கியுள்ளதோடு குறித்த கடத்தல் முயற்சி தொடர்பாக சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைக்கு 30,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM