மட்டக்களப்பு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அலுவலகம் இன்று (29) சற்று முன் திறந்துவைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் டொக்டர் பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, மீன்பிடி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
கிழக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட இரண்டு கோடி ரூபா செலவில் அனைத்து அலுவலகங்களையும் கொண்டதாக இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் 70 வருட காலத்திற்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட கட்டடத்திலேயே பிரதிப் பணிப்பாளர் அலுவலகம் இயங்கிவந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM