அத்தியாவசிய நடவடிக்கை காரணமாக எதிர்வரும் 02ம் திகதி திங்கட்கிழமை காலை 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 03.00 மணி வரையான 16 மணி நேர நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.
அதன்பிரகாரம், நீர்கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள், துவ பிட்டிபத்த பிரதேசம், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் படை முகாம், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் உள்ளிட்ட பகுதிகளிலேயே நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
பம்புக்குளிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM