நீர்கொழும்பில் 16 மணி நேர நீர்வெட்டு

Published By: Robert

29 Sep, 2017 | 03:21 PM
image

அத்­தி­யா­வ­சிய நட­வ­டிக்கை கார­ண­மாக எதிர்வரும் 02ம் திகதி திங்கட்கிழமை காலை 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 03.00 மணி வரை­யான 16 மணி நேர நீர் விநி­யோகம் தடைப்­படும் என தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்­புச்­சபை அறி­வித்­துள்­ளது.

அதன்பிரகாரம், நீர்கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள், துவ பிட்டிபத்த பிரதேசம், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் படை முகாம், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் உள்ளிட்ட பகுதிகளிலேயே நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

பம்புக்குளிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள திருத்தப் பணிகள் கார­ண­மா­கவே இந்த நீர் வெட்டு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55