ரயிலில் பாய்ந்து வயோதிபப்பெண் தற்கொலை

Published By: Priyatharshan

28 Jan, 2016 | 12:43 PM
image

ரயின் முன் பாய்ந்து வயோதிபப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று, அப்புத்தளை, பங்கட்டி என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்கவேல் பார்வதி என்ற 67வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த வயோதிபப் பெண், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில், பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது சடலம், அப்புத்தளை அரசினர் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் அப்புத்தளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36