ரயிலில் பாய்ந்து வயோதிபப்பெண் தற்கொலை

Published By: Priyatharshan

28 Jan, 2016 | 12:43 PM
image

ரயின் முன் பாய்ந்து வயோதிபப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று, அப்புத்தளை, பங்கட்டி என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்கவேல் பார்வதி என்ற 67வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த வயோதிபப் பெண், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில், பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது சடலம், அப்புத்தளை அரசினர் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் அப்புத்தளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56