ரயின் முன் பாய்ந்து வயோதிபப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று, அப்புத்தளை, பங்கட்டி என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தங்கவேல் பார்வதி என்ற 67வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த வயோதிபப் பெண், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில், பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது சடலம், அப்புத்தளை அரசினர் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் அப்புத்தளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM