இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் முழுவதும் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பிரிஸ்டோனிலுள்ள பகுதியில் ஒரு நபரை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதில் சந்தேகத்தின் பேரில் பென் ஸ்டோக்ஸை பொலிஸார் அழைத்துச் சென்று இரவு முழுவதும் காவல்நிலையத்திலேயே தடுத்து வைத்துள்ளனர். பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விடுதலை செய்துள்ளனர்.
அவருடன் மற்றொரு வீரரான ஹேல்ஸும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 4ஆ-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்கமாட்டார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இன்னும் சில தினங்களில் ஆஷஸ் தொடருக்கான அணி அறிவிக்கப்படும் நிலையில் பென் ஸ்டோர்க்ஸ் இந்த பிரச்சினையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM