சீனாவில் 20ஆ-வது ஆசிய மூத்தோர் தடகள சம்பியன்ஷிப் போட்டியில் மூத்தோர் தடகளத்தில் பங்கேற்கவிருந்த 101 வயது வீரர் மன் கவுருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ருகாவ் நகரில் 20ஆ-வது ஆசிய மூத்தோர் தடகள சம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய மூத்த ஓட்டப்பந்தய வீராங்கனை 101 வயதான மன் கவுர் தனது 79 வயது மகன் குர்தேவ் சிங்குடன் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.
ஆனால் டெல்லியில் உள்ள சீன தூதரகத்தில் விசாவுக்கு அணுகிய போது, போட்டி அமைப்பாளர்கள் தனிப்பட்ட முறையில் அழைத்ததற்கான கடிதத்தை இணைக்காததால் விசா தர இயலாது என்று கூறி மறுத்துவிட்டனர்.
இதனால் அவர் குறித்த போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நழுவவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM