ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு ஐந்தாம் திகதி

Published By: Devika

26 Sep, 2017 | 09:10 PM
image

ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைகள் கடந்த மாதம் இருபதாம் திகதி நாடு முழுவதுமுள்ள அரசாங்க பாடசாலைகளில் நடைபெற்றது.

இந்தப் பரீட்சைகளில் சுமார் 3 இலட்சத்து 56 ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37