இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 400 கிலோ கடல் வெள்ளரி பறிமுதல்

Published By: Devika

26 Sep, 2017 | 07:02 PM
image

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த சுமார் 400 கிலோ எடையுள்ள கடல் வெள்ளரிகள் இராமேஸ்வரத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இவை, இராமேஸ்வரத்தின் திறப்பன்வலசை என்ற கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கடத்தல் முயற்சியில் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வனத் துறையினருக்குக் கிடைத்த தகவலின் பேரிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டிருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கடல் வெள்ளரியின் பெறுமதி சுமார் பன்னிரண்டு இலட்ச ரூபா என்று தெரியவந்துள்ளது.

அரிய வகை உயிரினமாக விளங்கும் கடல் வெள்ளரிகளை உற்பத்தி செய்வதும் அனுமதியின்றி விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52