அதிபர் அலுவலகம் இனந்தெரியாதோரால் தீக்கிரை

Published By: Priyatharshan

26 Sep, 2017 | 12:26 PM
image

வவுனியா, சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய அதிபரின் அலுவலகம் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்திற்கு இன்று கல்வி வலயத்தினால் பாடசாலை பரீட்சிப்புக் குழு செல்ல இருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீச்சம்பவத்தினால் அதிபரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதி எடுக்கும் இயந்திரம், தளபாடங்கள் மற்றும் கோவைகள் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன.

இதேவேளை, அலுவலகத்தின் முன்பக்க கதவை இரும்புக் கம்பியால் உடைப்பதற்கு எத்தணிக்கப்பட்டுள்ளதற்கான சான்றுகள் இருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21