சட்டவிரோத 744 மதுபானப் போத்தல்களுடன் இருவரை எல்லப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் மதுபானப் போத்தல்களை ஏற்றிச்சென்ற சிறு லொறியொன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
எல்ல பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, விரைந்து செயற்பட்ட பொலிசார் கிந்தலெல்ல என்ற இடத்தில் பயணித்த சிறு லொறியொன்றை மறித்து சோதனையிட்ட போது, மேற்படி மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.
மீட்கப்பட்ட மதுபான போத்தல்களில் 720 பியர் போத்தல்களும் 24 சாராயப் போத்தல்களுமாக 744 மதுபானப் போத்தல்கள் உள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று எல்ல பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM