மதுபானப் போத்தல்களுடன் இருவர் கைது

Published By: Priyatharshan

26 Sep, 2017 | 11:40 AM
image

சட்டவிரோத 744 மதுபானப் போத்தல்களுடன் இருவரை எல்லப் பொலிசார் கைது செய்துள்ளனர். 

அத்துடன் மதுபானப் போத்தல்களை ஏற்றிச்சென்ற சிறு லொறியொன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

எல்ல பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, விரைந்து செயற்பட்ட பொலிசார் கிந்தலெல்ல என்ற இடத்தில் பயணித்த சிறு லொறியொன்றை மறித்து சோதனையிட்ட போது, மேற்படி மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.

மீட்கப்பட்ட மதுபான போத்தல்களில் 720 பியர் போத்தல்களும் 24 சாராயப் போத்தல்களுமாக 744 மதுபானப் போத்தல்கள் உள்ளன. 

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று எல்ல பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27