30 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி; சாரதியும் பயணியும் தலைமறைவு

Published By: Priyatharshan

25 Sep, 2017 | 06:09 PM
image

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோதிய முச்சக்கரவண்டி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ள நிலையில் அதன் சாரதியும் அதில் பயணித்தவரும் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் காமினிபுர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் குறித்த முச்சக்கரவண்டி குடியிருப்பின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று மாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியை செலுத்தியவரும் அதில் பயணித்தவரும் தப்பி ஓடியுள்ள நிலையில் முச்சக்கரவண்டியும் குடியிருப்பும் கடும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22