நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோதிய முச்சக்கரவண்டி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ள நிலையில் அதன் சாரதியும் அதில் பயணித்தவரும் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் காமினிபுர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் குறித்த முச்சக்கரவண்டி குடியிருப்பின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இன்று மாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியை செலுத்தியவரும் அதில் பயணித்தவரும் தப்பி ஓடியுள்ள நிலையில் முச்சக்கரவண்டியும் குடியிருப்பும் கடும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM