சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஒரு கிலோகிராம் எடையுள்ள தங்க நகைகளை தன்னுடைய குத வழியினுள் மறைத்து வைத்து கடத்த முற்பட்டவர் கட்டுநாயக்க சுங்க பிரிவினரால் நேற்று பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு, பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என சுங்கப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 4,523,850 ரூபா பெறுமதியான 4 தங்க பிஸ்கட்களும், 3 தங்க கட்டிகளும், 6 தங்க நகைகளும், வெள்ளி பூசப்பட்ட 2 தகடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடக அதிகாரியான சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சுங்கப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM