வாகன சாரதிகளுக்கு மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்.!

Published By: Robert

24 Sep, 2017 | 12:24 PM
image

குருநாகல் - புத்தளம் பாதையில் தெதுறு ஓயா பாலம் புனரமைக்கப்படவுள்ளதால் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.  

குருநாகல் - புத்தளம் பாதையில் தெதுறு ஓயாவிற்கு மேல் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக நாளை காலை 6 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 6 மணி வரை அந்தப் பாலம் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தக் காலப் பகுதிக்குள் வாகனங்கள் பாதனிய - அனுராதபுரம் வீதியின் ஊடாக சென்று பலல்ல - நிக்கவரட்டி - எலவக்க பாதையைப் பயன்படுத்த முடியும். 

கனரக வாகங்கள் பாதனிய - அனுராதபுரம் பாதையில் தலதாகம ஊடாக நிக்கவரட்டிய பாதையைப் பயன்படுத்த முடியும் என்று  குருநாகல் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29