குருநாகல் - புத்தளம் பாதையில் தெதுறு ஓயா பாலம் புனரமைக்கப்படவுள்ளதால் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
குருநாகல் - புத்தளம் பாதையில் தெதுறு ஓயாவிற்கு மேல் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக நாளை காலை 6 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 6 மணி வரை அந்தப் பாலம் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தக் காலப் பகுதிக்குள் வாகனங்கள் பாதனிய - அனுராதபுரம் வீதியின் ஊடாக சென்று பலல்ல - நிக்கவரட்டி - எலவக்க பாதையைப் பயன்படுத்த முடியும்.
கனரக வாகங்கள் பாதனிய - அனுராதபுரம் பாதையில் தலதாகம ஊடாக நிக்கவரட்டிய பாதையைப் பயன்படுத்த முடியும் என்று குருநாகல் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM