சினிமாப்பாணியில் தப்பியோடிய கைதி : மடக்கிப் பிடித்த பொலிஸார்

Published By: Sindu

23 Sep, 2017 | 05:18 PM
image

களுத்துறை, புளத்சிங்கள பொலிஸில்  தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சினிமாப்பாணியில் விளக்கமறியல் கழிவறை சுவரை துளையிட்டுக்கொண்டு நேற்று இரவு தப்பியோடிய நிலையில் மீண்டும் பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மத்துகம பொலிஸாரால் போதைப் பொருள் விற்பனை தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் புளத்சிங்கள பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விளக்கமறியலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் நேற்று இரவு விளக்கமறியலிலுள்ள கழிவறை சுவரின் ஒரு பகுதியை மிகவும் நூதனமான முறையில் துளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதே வேளையில் குறித்த சந்தேக நபரை சந்திப்பதற்காக உறவினர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்

அதன் போது விளக்கமறியலில் குறித்த நபரை தேடியபோதே தப்பிச்சென்ற விடயம் பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இன்று நண்பகல் குறித்த நபரை மீண்டும் கைது செய்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36