பிரபல தனியார் நிறுவனத்தில் கொள்ளை : இருவர் கைது

Published By: Digital Desk 7

23 Sep, 2017 | 04:24 PM
image

நீர்கொழும்பு, சீதுவ பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் நிறுவனமொன்றில் 50 லட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுள்ள மடி கணினிகளையும், கைத்தொலைபேசிகளையும் கொள்ளையடித்த இருவரை நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ஜா-எல மற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 9 மடி கணினிகளும் 259 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54