நீர்கொழும்பு, சீதுவ பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் நிறுவனமொன்றில் 50 லட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுள்ள மடி கணினிகளையும், கைத்தொலைபேசிகளையும் கொள்ளையடித்த இருவரை நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ஜா-எல மற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 9 மடி கணினிகளும் 259 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM