4 கடலாமைகள் கடற்படையினரால் மீட்பு

Published By: Digital Desk 7

22 Sep, 2017 | 03:12 PM
image

மன்னார், ஒலுதொடுவாய் கடற்பகுதியில் மீன் பிடி வலையில் சிக்கிய நிலையில் இருந்த நான்கு கடலாமைகளை இலங்கை கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

ஒலுதொடுவாய் கடற்பகுதியில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீன்பிடி வலையில் சிக்கிய நிலையில் இருந்த 5 கடலாமைகளை கண்டு அவற்றை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த 5 கடலாமைகளில் 4 கடலாமைகள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் அவற்றிலொன்று உயிரிழந்துள்ளது.

ஏனைய கடலாமைகளில் சிக்கியிருந்த வலைகள் அவிழ்க்கப்பட்டு மீண்டும் அவை கடற்பரப்பிலேயே விடப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53