மன்னார், ஒலுதொடுவாய் கடற்பகுதியில் மீன் பிடி வலையில் சிக்கிய நிலையில் இருந்த நான்கு கடலாமைகளை இலங்கை கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
ஒலுதொடுவாய் கடற்பகுதியில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீன்பிடி வலையில் சிக்கிய நிலையில் இருந்த 5 கடலாமைகளை கண்டு அவற்றை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குறித்த 5 கடலாமைகளில் 4 கடலாமைகள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் அவற்றிலொன்று உயிரிழந்துள்ளது.
ஏனைய கடலாமைகளில் சிக்கியிருந்த வலைகள் அவிழ்க்கப்பட்டு மீண்டும் அவை கடற்பரப்பிலேயே விடப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM