மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்  குதிப்பு

Published By: Priyatharshan

22 Sep, 2017 | 11:45 AM
image

மட்டக்களப்பு மாநகரசபை  ஊழியர்கள் தங்களது  அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்து காந்தி பூங்காவுக்கு  முன்பாக இன்று காலை ஒன்பது மணியளவில் ஆர்பாட்டத்தில்  ஈடுபட்டு  வருகின்றனர்.

நேற்றயதினம் மாலை  ஐந்து  மணியளவில் மாநகரசபையில் தொழில் புரியும் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரை கைது செய்யக்கோரியும் அவர்கள்  இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது  மாநகர சபை ஊழியர்களுக்கும் பொலிஸ்  நிலையத்துக்கு வந்திருந்த பொதுமக்களுக்கும்  இடையில்  முறுகல்  நிலை  ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த இடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08