மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் தங்களது அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்து காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று காலை ஒன்பது மணியளவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றயதினம் மாலை ஐந்து மணியளவில் மாநகரசபையில் தொழில் புரியும் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரை கைது செய்யக்கோரியும் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது மாநகர சபை ஊழியர்களுக்கும் பொலிஸ் நிலையத்துக்கு வந்திருந்த பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
குறித்த இடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM