சட்டவிரோதமாக ஒரு தொகை வல்லப்பட்டைகளை டுபாய் நாட்டிற்கு கடத்திச் செல்ல முற்பட்ட நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்நத வியாபாரி என சுங்கப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் தம்முடன் வைத்திருந்த பையில் சந்தேகம் கொண்ட சுங்கப்பிரிவினர், குறித்த பையை சோதனையிட்ட போதே வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 50 கிலோ கிராம் வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை 30 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்தவை என சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த சந்தே நபருக்கு 3 இலட்சம் ரூபா தண்டப் பணம் விதித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM