வனப் பாதுகாப்பு அதிகாரிகளின் துப்பாக்கிகள் திருடப்பட்டன

Published By: Digital Desk 7

22 Sep, 2017 | 10:42 AM
image

வில்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வஸ்கமுவ தேசிய வனத்தில் பணிபுரியும் வன பாதுகாப்பு அதிகாரிகளுடைய ஆயுதங்கள் சில காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வன பாதுகாப்பு அதிகாரிகளுடைய அலுவலக அறைக் கதவு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் திருடப்பட்டுள்ளன.

ரி -56 ரக துப்பாக்கி உட்பட ஐந்து துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இதுவரை எவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04