அளுத்மாவத்தை வீதிக்கு நாளை முதல் பூட்டு

Published By: Priyatharshan

21 Sep, 2017 | 10:35 PM
image

கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தை வீதி நாளை 22 ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

நாளை 22 ஆம் திகதி இரவு 9 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 5 மணி வரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனால் வாகன சாரதிகளி் மற்றும் குறித்த வீதியை பயன்படுத்துவோர் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 குறித்த வீதியின் கீழாகச் செல்லும் குடிநீர்க்குழாயில் திருத்தப் பணிகள் மேற்கொள்ள இருப்பதன் காரணத்தினாலேயே அளுத்மாவத்தை வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07