பருத்தித்துறை கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்தின் பேரில் கைதான தமிழக மீனவர்கள் நான்கு பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பருத்தித்துறை கடற்பகுதியில் கடந்த ஆகஸ்ட் 14ந்தேதி மீன்பிடித்துக்கொண்டிருந்த மேற்படி நான்கு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
அன்று முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் அவர்கள், ஐந்தாவது முறையாக பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்ற பிரதி நீதவான் சிவகுமார் மீனவர்கள் நால்வரையும் எதிர்வரும் அக்டோபர் 4ம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்துவைக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்பேரில் மீனவர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM