கீதா குமாரசிங்கவின் மனு மீதான விசாரணைக்கு ஐந்து பேர் கொண்ட அமர்வு

Published By: Devika

20 Sep, 2017 | 05:48 PM
image

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தடை உத்தரவொன்றை எதிர்த்து பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தாக்கல் செய்த மனுவொன்றை விசாரிக்க ஐந்து பேர் அடங்கிய அமர்வொன்றை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

முன்னதாக, இரட்டைப் பிரஜாவுரிமையைத் தக்கவைத்துள்ள கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கீதா குமாரசிங்க மீயுயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைச் சமர்ப்பித்திருந்தார். இதையடுத்தே இந்த மனு மீதான விசாரணையை நடத்த ஐந்து பேர் கொண்ட அமர்வொன்றை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

இந்த அமர்வில், நீதிபதிகளான சிசிர டி எப்ரூ, அனில் குணரத்ன, புவனேக அலுவிஹார, ஜயந்த ஜயவர்தன மற்றும் நளின் பெரேரா ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22