மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி வழக்கின் விசாரணைகளுக்காக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் இன்று 2 ஆவது நாளாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார்.
அர்ஜூன மகேந்திரனின் சாட்சியங்கள் அத்தியாவசியமானது என ஆணைக்குழு கடந்த 13 ஆம் திகதி தீர்மானித்ததையடுத்து அவர் நேற்றும் ஆணைக்குழுவில் ஆஜராகிய நிலையில் இன்றும் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM