வழிபாட்டு அறைக்குள் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 7

19 Sep, 2017 | 01:27 PM
image

ஏறாவூர், பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலைக் கிராமத்திலுள்ள வீடொன்றின் வழிபாட்டு அறைக்குள் இருந்து  ஆணொருவரின் சடலத்தை நேற்று மாலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

வந்தாறுமூலை பிரதான வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய மயில்வாகனம் ஸ்ரீதர்  என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மதுபோதையில்  வழிபாட்டறையைத் தாழிட்டுக் கொண்டு நெடு நேரமாக வெளியே வராமல் இருந்ததையடுத்து உறவினர்கள் அயலவர்களின் உதவியுடன் தாழிடப்பட்டிருந்த அறையின் ஜன்னல்களை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மயில்வாகனம் ஸ்ரீதர் சடலமாகக் கிடந்ததாக உறவினர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02