இலண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் பாதை குண்டு வெடிப்போடு தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கும் 21 வயதான யாஹியா ஃப்ரூக் என்பவரின் புகைப்படத்தையே அந் நாட்டு பொலிஸ் வெளியிட்டுள்ளது.
குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தோடு தொடர்புடைய 18 வயதுடைய மற்றுமொறு இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM