இலண்டன் குண்டுவெடிப்போடு தொடர்புடையவரின் புகைப்படம் வெளியானது

Published By: Digital Desk 7

19 Sep, 2017 | 09:12 AM
image

இலண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் பாதை குண்டு வெடிப்போடு தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கும் 21 வயதான யாஹியா ஃப்ரூக் என்பவரின் புகைப்படத்தையே அந் நாட்டு பொலிஸ் வெளியிட்டுள்ளது.

குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தோடு தொடர்புடைய 18 வயதுடைய மற்றுமொறு இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35
news-image

இலங்கைக்கு வந்துகொண்டிருந்த கப்பலே அமெரிக்காவின் பல்டிமோர்...

2024-03-26 15:02:50