வவுனியா கற்குளம் பகுதியில் வைத்து ஆசிரியையெருவரின் தங்கச் சங்கிலிலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர்கள் அறுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
ஆசிரியை ஒருவர் மோட்டார் சைக்கிளில் கற்குளம் பகுதியில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில் அவரது வீட்டு நுழை வாயிலிற்கு அருகில் வைத்து கறுப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர்கள் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளனர்.
குறித்த நபர்கள் இருவரும் வன்னிகோட்டம் சந்தியிலிருந்து குறித்த ஆசிரியை பின் தொடர்ந்து சென்று மக்கள் நடமாட்டம் இலையென்பதை அவதானித்த பின்னரே சங்கிலியை அபகரித்துள்ளனர்.
இவ் விடயம் குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM