மோட்டா் சைக்கிளில் வந்தோரால் ஆசிரியையின் சங்கிலி அபகரிப்பு

Published By: Digital Desk 7

19 Sep, 2017 | 10:23 AM
image

வவுனியா கற்குளம் பகுதியில் வைத்து ஆசிரியையெருவரின் தங்கச் சங்கிலிலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர்கள் அறுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

ஆசிரியை ஒருவர் மோட்டார் சைக்கிளில் கற்குளம் பகுதியில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில் அவரது வீட்டு நுழை வாயிலிற்கு அருகில் வைத்து கறுப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர்கள் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளனர். 

குறித்த நபர்கள் இருவரும் வன்னிகோட்டம் சந்தியிலிருந்து குறித்த ஆசிரியை பின் தொடர்ந்து சென்று மக்கள் நடமாட்டம் இலையென்பதை அவதானித்த பின்னரே சங்கிலியை  அபகரித்துள்ளனர்.

இவ் விடயம்  குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19