ஒழுக்கமான வாகன சாரதிகளை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம்

Published By: Digital Desk 7

18 Sep, 2017 | 04:46 PM
image

வீதிச் சட்டத்தை பின்பற்றுகின்ற ஒழுக்கமான வாகன சாரதிகளை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டமொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

வீதிச் சட்ட விதிமுறைகளை மீறுகின்ற சாரதிகளே பொலிஸாரால் இனங்காணப்பட்டு  சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம் ஆயினும் கொழும்பின் பல பிரதேசங்களில் இடம்பெறும் இத்திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் ஒழுக்கமான சாரதிகளுக்கு பரிசில்கள் மற்றும் அவர்களை அடையாளப்படுத்தும் ஸ்டிக்கரும் வழங்கப்படவுள்ளது.

இத் திட்டம் கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி  வரை கண்டி நகரில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது, இதன்போது 300 சாரதிகள்  இனங்காணப்பட்டு பரிசுகள் மற்றும் பரிசு வவுச்சர்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35