வவுனியா பாரதிபுரத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைக்கபெற்ற ரகசிய தகவலையடுத்து, நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று இன்று காலை 10 மணியளவில் வீட்டு காணியை தோண்டும் பணிகள் இடம்பெற்றபோது எவ்விதமான பொருட்களும் கிடைக்கவில்லை.
இன்று காலை விஷேட அதிரடிபடையினரின் பாதுகாப்பு அப்பகுதியை சுற்றி பலப்படுத்தப்பட்டிருந்தது, 10மணியளவில் அவ்விடத்திற்கு சென்ற வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், புலனாய்வாளர்கள், கிராமசேவையாளர் முன்னிலையில் சந்தேகத்திற்கிடமான இடத்தை தோண்டும் பணி இடம்பெற்றது.
தோண்டபட்ட கிடங்கில் தகர வரல் மட்டுமே காணப்பட்டது, அப் பகுதியில் வேறு ஏதும் கிடைக்காததனால் பின்னர் தோண்டப்பட்ட அக் கிடங்கு படையினரால் மூடப்பட்டது.
மூதாதையர்கள் அப்பகுதியில் மலசல கூட பாவனைக்காக தகரத்தை பாவித்திருக்கலாம் என விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM