10 தொழிலாளர்கள் மீது குளிவித் தாக்குதல்

Published By: MD.Lucias

27 Jan, 2016 | 12:47 PM
image

(க.கிஷாந்தன்)

 லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் ரட்ணகிரி  பகுதியில்  இன்று காலை 10 தொழிலாளர்கள் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

 கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீதே குளவி தாக்கியுள்ளதோடு இதில் 9 பெண்களும் 1 ஆணும் அடங்குகின்றனர்.

  பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு  9 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.  ஒருவர் மாத்திரம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19