(க.கிஷாந்தன்)
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் ரட்ணகிரி பகுதியில் இன்று காலை 10 தொழிலாளர்கள் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீதே குளவி தாக்கியுள்ளதோடு இதில் 9 பெண்களும் 1 ஆணும் அடங்குகின்றனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு 9 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மாத்திரம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM