இங்கிரிய - ஹந்தபான்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கூரிய ஆயுதம் மற்றும் பொல்லால் தாக்கப்பட்ட பாதுக்கை - உடுமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த ஏனைய நபர்கள் பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவரைக் கைதுசெய்ய இங்கிரிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM