கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் இறுதி வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகுமென கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் ஏ.எல்.ஜஃபர் ஸாதிக் தெரிவித்தார்.
விடுதி வசதிகளுக்கு தகுதியான அனைத்து இறுதி வருட மாணவர்களும் எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை தமது விடுதிகளுக்கு சமுகம் தருமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக இடம் பெற்று வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM