மட்டக்களப்பு ஏறாவூரில் ஏழு வயது சிறுமி ஒருவருக்கு தாயால் சூடு வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு 8 மணியலவில் ஏறாவூர் பள்ளியடி வீதியில் வசிக்கும் சிறுமி ஒருவருக்கே இவ்வாறு சூடு வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்றைய தினம் சமய வகுப்புக்கு சென்ற வேளை தனது கையில் இருந்த மோதிரம் தொலைந்துள்ளது.
இதை அவதானித்த தாய் கோபமடைந்த நிலையில் தனது பிள்ளைக்கு கரண்டியை நெருப்பில் காய்த்து சூடு வைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் தாயை கைது செய்துள்ளதுடன் பிள்ளையை ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM