ஏழு வயது சிறுமிக்கு சூடு வைத்த தாய் : ஏறாவூரில் சம்பவம்

Published By: Robert

17 Sep, 2017 | 01:28 PM
image

மட்டக்களப்பு ஏறாவூரில் ஏழு வயது சிறுமி ஒருவருக்கு தாயால் சூடு வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 8 மணியலவில் ஏறாவூர் பள்ளியடி வீதியில் வசிக்கும் சிறுமி ஒருவருக்கே இவ்வாறு சூடு வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்றைய தினம் சமய வகுப்புக்கு சென்ற வேளை தனது கையில் இருந்த மோதிரம் தொலைந்துள்ளது. 

இதை அவதானித்த தாய் கோபமடைந்த நிலையில் தனது பிள்ளைக்கு கரண்டியை நெருப்பில் காய்த்து சூடு வைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் தாயை கைது செய்துள்ளதுடன் பிள்ளையை ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதித்து   மேலதிக   சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு - புறக்கோட்டையில் அனுமதியற்ற கடைகளை...

2024-04-20 11:30:37
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09