அனுராதபுர மாவட்டத்தின் ஹொரவப்பத்தன தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணை அமைப்பாளராக கடமையாற்றிய ஹேரத் பண்டார அத்தொகுதியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கெக்கிராவ தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணை அமைப்பாளராக கடமையாற்றிய ரோஹன ஜயக்கொடி, அத்தொகுதியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரிய தொகுதியின் ஹிங்குரன்கொட பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக சமிந்த பிரதீப் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இவர்கள் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM