வட மத்திய மாகாண ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவிகளில் மாற்றம்...!

Published By: Robert

17 Sep, 2017 | 12:57 PM
image

அனுராதபுர மாவட்டத்தின் ஹொரவப்பத்தன தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணை அமைப்பாளராக கடமையாற்றிய ஹேரத் பண்டார அத்தொகுதியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், கெக்கிராவ தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணை அமைப்பாளராக கடமையாற்றிய ரோஹன ஜயக்கொடி, அத்தொகுதியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரிய தொகுதியின் ஹிங்குரன்கொட பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக சமிந்த பிரதீப் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இவர்கள் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58