முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி சீனாவுக்குச் செல்லவுள்ளார்.
அங்கு இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகவே, அவர் சீனாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே மஹிந்த சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சீன விஜயம் முடிவடைந்த பின்னர், இந்தியா - மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெறும் பௌத்த நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அவர் இந்தியாவுக்க விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM