கேப்­பா­ப்பு­லவு மக்கள் போராட்டம் 200 நாட்­களைக் கடந்­தது.!

Published By: Robert

17 Sep, 2017 | 09:45 AM
image

கேப்­பா­ப்பு­லவில் இரா­ணுவம் ஆக்­கி­ர­மித்­துள்ள தமது காணி­களை விடு­விக்கக் கோரி கேப்­பா­ப்பு­லவு மக்கள் மேற்­கொண்டு வரும் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்டம் 200 நாட்­களைக் கடந்­து­விட்­டது. 201 ஆவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்து நடை­பெ­று­வ­தா­கவும் விரைவில் வன்னி மற்றும் யாழ். மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வர­வ­ழைத்து பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்றை மேற்­கொள்ள கேப்­பா­ப்பு­லவு மக்கள் தீர்­மா­னித்­துள்­ள­தாக போராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் திரு­மதி சந்­தி­ர­லீலா நேற்று வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்குத் தெரி­வித்தார். 

இதே­வேளை, பிரஜா அபி­லாஷா கைகோர்க்கும் வளை­ய­மைப்பு அத­னுடன் இணைந்து 22 பங்­காளர் அமைப்­பு­களும் கேப்­பா­ப்பு­லவில் இரா­ணுவம் ஆக்­கி­ர­மித்­துள்ள மக்­களின் பாரம்­ப­ரிய காணி­களை விடு­வித்து மீண்டும் மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கும்­படி அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்­ளன. 

தென்­ப­கு­தியைச் சேர்ந்த இந்த அமைப்புகள் ஒன்றாக இணைந்து இந்த கோரிக்கையை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56