வெண்சந்தனக் குற்றிகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு சகோதரர்களை பதுளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சட்டவிரோதமாக வெட்டப்பட்டு, சிறு துண்டுகளாக்கப்பட்ட வெண்சந்தனக் குற்றிகள் 50 கிலோவினை பதுளை பொலிசார், ரிதீபான என்ற இடத்தில் வைத்து கைப்பற்றினர்.
அத்துடன் அச்சந்தனக் குற்றிகளை மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்ற சகோதரர்கள் இருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும் பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM