வெண் சந்தனக்குற்றிகளுடன் சகோதர்கள் இருவர் கைது

Published By: Priyatharshan

27 Jan, 2016 | 12:15 PM
image

வெண்சந்தனக் குற்றிகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு சகோதரர்களை பதுளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சட்டவிரோதமாக வெட்டப்பட்டு, சிறு துண்டுகளாக்கப்பட்ட வெண்சந்தனக் குற்றிகள் 50 கிலோவினை பதுளை பொலிசார், ரிதீபான என்ற இடத்தில் வைத்து கைப்பற்றினர்.

அத்துடன் அச்சந்தனக் குற்றிகளை மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்ற சகோதரர்கள் இருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும் பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36