உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் கோரிக்கைகளை ஆராய விசேட குழு

Published By: Devika

16 Sep, 2017 | 03:00 PM
image

உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியிருக்கும் போகம்பரை சிறைக் கைதிகளின் கோரிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் சிறைச்சாலைத் துறை அமைச்சரவை நியமித்துள்ளன.

போகம்பரை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் உட்பட 30 கைதிகள் நேற்று (15) காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மரண தண்டனைக் கைதிகள் தமது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறும், ஆயுள் தண்டனைக் கைதிகள் தமது தண்டனையை 20 வருடங்களாகக் குறைக்குமாறும் கோரியே இப்போராட்டத்தில் இறங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீயுயர் நீதிமன்ற நீதிபதிகள் அங்கம் வகிக்கும் இந்தக் குழுவினர், சிறைக் கைதிகளின் கோரிக்கைகள் குறித்த முழு அறிக்கையையும் தயாரித்து நீதியமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44