பிரதமர் மன்னிப்புக்கோர வேண்டும்.!

Published By: Robert

16 Sep, 2017 | 02:30 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கத்தோலிய சமயத்தைச் சேர்ந்தவர். எனினும் அவர் பௌத்த தேரர்களை நிந்திக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். ஆகவே அவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதியமைச்சர் என்பதனால் குறித்த கருத்து தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேரர்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தேரர்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்து சம்பந்தமாக ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37