குடியிருப்புகளுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி போராட்டம்

Published By: Digital Desk 7

15 Sep, 2017 | 05:34 PM
image

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்ற கோரி யாழ் புத்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று காலை பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்து கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து" என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த புதன் கிழமை தொடக்கம் தொடர்ந்து 65 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை புத்தூர் மேற்கு, கலைமதி கிராம மக்கள் மண்டபத்திற்கு முன்னால் மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் இந்தப் போராட்டத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை என்றும் போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காத நிலையில்  மக்களுக்குத் தீர்வை வழங்கக்கோரி இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்  கவனயீர்ப்பு போராட்டத்தில் 500க்கும் அதிகளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47