மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்ற கோரி யாழ் புத்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று காலை பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்து கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து" என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த புதன் கிழமை தொடக்கம் தொடர்ந்து 65 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை புத்தூர் மேற்கு, கலைமதி கிராம மக்கள் மண்டபத்திற்கு முன்னால் மேற்கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில் இந்தப் போராட்டத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை என்றும் போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காத நிலையில் மக்களுக்குத் தீர்வை வழங்கக்கோரி இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் 500க்கும் அதிகளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM