மந்துவில் விமானத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல்

Published By: Robert

15 Sep, 2017 | 02:38 PM
image

1999 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விமான தாக்குதலில் உயிரிழந்த 24 பொதுமக்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் உணர்வுபூர்வமாக புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் அனுஷ்ட்டிக்கபட்டது.

வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினரால் முதன்முறையாக இந்த நினைவேந்தல் இந்தவருடம் சிறப்பானமுறையில் ஒழுங்குபடுத்தபட்டு அனுஷ்ட்டிக்கப்பட்டது. 

இதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் கதறியழுது தமது உறவுகளின் திருவுருவ படங்களுக்கு மலர்தூவி அஞ்சலிகளை செலுத்தினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04