1999 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விமான தாக்குதலில் உயிரிழந்த 24 பொதுமக்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் உணர்வுபூர்வமாக புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் அனுஷ்ட்டிக்கபட்டது.
வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினரால் முதன்முறையாக இந்த நினைவேந்தல் இந்தவருடம் சிறப்பானமுறையில் ஒழுங்குபடுத்தபட்டு அனுஷ்ட்டிக்கப்பட்டது.
இதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் கதறியழுது தமது உறவுகளின் திருவுருவ படங்களுக்கு மலர்தூவி அஞ்சலிகளை செலுத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM