மாவட்ட செயலாளருக்கு எதிராக நுவரெலியாவில் தனி நபர் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 7

14 Sep, 2017 | 03:07 PM
image

நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக மாவட்ட செயலக வளாகத்தில் இன்று காலை முதல் தனிநபர் ஒருவர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்பவர் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் கமால் என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

“ நுவரெலிய மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முள்ள தமது அதிகாரத்தை பல முறை துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார். அதே போல் ஊழல் மோசடியிலும் ஈடுப்பட்டுள்ளார். இவ்வாறானதொரு நிலையில், அவருக்கு கலால் திணைக்கள ஆணையாளர் பதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பதவியை துஷ்பிரயோகப்படுத்தும் இவ்வாறானதொரு நபருக்கு உயர் பதவியை வழங்க கூடாது தகுதியுடைய வேறொருவருக்கு குறித்த பதவியை அரசு வழங்க வேண்டும் இதற்காகவே இந்த கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளேன்” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04