“நாங்கள் இங்கு கொலை செய்ய வரவில்லை..,வாழ்வதற்கே வந்துள்ளோம்”

Published By: Raam

14 Sep, 2017 | 01:14 PM
image

ஈராக் பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள இரகசிய முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் சிலரின் மனைவிமார்கள் சிலர் உரையாடும் வீடியோ பதிவென்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வீடியோவில் “நாங்கள் இங்கு கொலை செய்ய வரவில்லை..,வாழ்வதற்கே வந்துள்ளோம்”  என ஒருவர் தெரிவிக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.

சர்வதேச ஊடகமொன்றின் செய்தி பிரிவினை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரே குறித்த காணொளி பதிவினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த முகாமில் 1400 இற்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் ஐஎஸ் தீவிரவாதிகளின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த இரகசிய முகாமில் தங்கியிருப்பவர்கள் எல்லோரும் ஒரே மனநிலையில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிலர் அம்முகாமிலிருந்து வெளியேறி தங்களின் சொந்த இருப்பிடங்களுக்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47