பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் இன்றும் யோஷித

Published By: Robert

14 Sep, 2017 | 11:49 AM
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவில் (எப்.சி.ஐ.டி) முன்னிலையாகியுள்ளார்.

Image result for யோஷித்த virakesari

கல்­கிசை மற்றும் இத்­ம­லானை பகு­தி­களில் காணி­களை கொள்­வ­னவு செய்­தமை அதில் ஒரு காணியில் அதிசொகுசு வீடொன்­றினை நிர்­மா­ணித்­தமை தொடர்பில் இன்று விசா­ர­ணைகள் இடம்­பெ­ற­வுள்­ள­தாக  நிதிக் குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவின் தக­வல்கள் தெரி­வித்­தன.

கல்­கிசை மிஹிந்து மாவத்­தையில் 31 பேர்ச் காணியை கொள்­வ­னவு செய்­தமை, இரத்­ம­லானை கெக்­க­டிய பிர­தே­சத்தில் 31.5 பேர்ச் காணியில் அதிசொகுசு வீடொன்­றினை நிர்­மா­ணித்­தமை மற்றும் அதற்­கான பணத்தை உழைத்த, செல­வ­ளித்த விதம் தொடர்­பிலும் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

இதேவேளை, யோஷித ராஜபக்ஷவுக்கு கடந்த 12ம் திகதி பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30